Thursday, September 29, 2011

மரங்களை வளர்ப்போம்: சர்வதேச வன வள பாதுகாப்பு தினம்


மரங்களை வளர்ப்போம்: சர்வதேச வன வள பாதுகாப்பு தினம் Sep 13

ஒரு சின்னஞ் சிறிய செடி
மலரேந்தி மற்றவர்களுக்கு
மகிழ்ச்சி தராமல் இருக்கவே முடியவில்லை
ஒரு பென்னம் பெரிய மரம்
மற்றவர்களுக்கு நிழல்தராமல்
அந்த மரத்தால் வளரவே முடியவில்லை!




Sunday, August 28, 2011

உலகத்தமிழர்களே ஒன்றுபடும் நேரம் இது


தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது. அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்புங்கள்.
மானிடத்தை கொல்லும் மரணதண்டணையை ஒழிப்போம் தமிழர்களே ஒன்றுபடுங்கள்..





Friday, August 26, 2011

தமிழா! நீ பேசுவது தமிழா? [AliveTamil Blog]



தமிழா! நீ பேசுவது தமிழா?


அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்…
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்….




Thursday, August 25, 2011

English என்பது தமிழின் மூலச்சொல்லா?(Video Updated) [Alive Tamil Blog]


ஆங்கிலம் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில் ஆங்கிலத்தில் உள்ள எழுபத்து ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமான சொற்கள் தமிழ்மொழியின் மூலத்திலிருந்து உருவானவை என்று சொல்லியல் ஆராட்சியாளர்கள் கருதுகின்றார்கள். ஆங்கிலத்தின் மூலமொழி யாது? என்கின்ற வினாவை ஆராய்கிறது இக்காணொளி.




Saturday, August 20, 2011

சும்மா கிடையாது தம்பி [Poem Alive Tamil Blog]


சும்மா இருந்து மந்திரம் போடாதே சுறுசுறுப்பாய் எழு தமிழா
இது அம்மா கொடுக்க சுண்டல் இல்லை சுதந்திரமடா தோழா
அடுத்தவன் உனக்காய் உயிரை கொடுத்து உழைத்திடுவானோ தமிழா
கெடுத்தவன் வாழ்வை அழித்து விடாது படுத்து உறங்காதே தோழா




Welcome to Alivetamil Blog www.alivetamil.blogspot.com


சாதி மத சகிதியில் இருந்து தமிழனை மனிதனாக வாழவைத்த தந்தை பெரியாரின் பேரனாய், தமிழ் உணர்வோடும் தன்மானத்தோடும் தலை நிமிர்ந்த பண்டாரவன்னியன் வழி வந்த வீரனாய் வாழும் என் தமிழ் உறவுகளுக்கு உற்சாகமாய் தோள் கொடுத்து பகுத்தறிவையும் இன உணர்வையும் ஊட்டும் கலிங்கம் போன்றது இத்தளம். பட்டையைப் பூசி கொட்டையைக் கட்டிப் பகல் வேடம் போட்டுப் பாமரரை ஏமாற்றும் பகற் கொள்ளைக்காரப் பார்ப்பானிற்கு இத்தளம் பாஷணம் போன்றது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் அடியேனுக்கு கிடையாது சமூகப்புரட்சிகளையும் பகுத்தறிவுப் போதனைகளையும் இளையோர் கற்றுக் காமுற வேண்டும் என்பது அவா.

மததால் சாதியால் இடத்தால் (பிரதேச வாதத்தால்) நாம் பிளவுபட்டு இழந்ததெல்லாம் போதும்.. தமிழன் என்ற ஓர் அணியில் இணைவோம்..எம் முன்னால் உள்ள‌ தடைக்கற்களெல்லாம் படிக்கற்களாகட்டும்.. தரணியை தமிழினம் ஆளட்டும்..

உலகத்தமிழர்களெ ஒன்றுபடுங்கள்!

தோழர்களே வாருங்கள் ஒன்றாக வடம் பிடிப்போம்

வரலாற்றிலே இடம் பிடிப்போம்.


தமிழ்பிரியன்

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்

சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்

alivetamil@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...

கட்டுரைகள்

Rationality Tamil Society & Politics
கடவுள் மனிதனைப்படைத்தானா? மனிதன் கடவுளைப்படைத்தானா? Who created the God By Alive tamil அழிவை நோக்கிய பாதையில் தமிழ்மொழி பயணிக்கிறது!Tamil is disappearing By Alive tamil மார்க்சியமும் அதன் மெய்யியல் கோட்பாடுகளும் Marxism By Alive tamil
பகுத்தறிவு என்றால் என்ன? What is Rationality By Alive tamil மறைக்கப்பட்ட எல்லாளனின் சமாதி The hidden tomb of Ellalan By Alive tamil பிரடெரிக் எங்கல்ஸின் பார்வையில் பாட்டாளி வர்க்கம் proletariat By Alive tamil
தீ மிதித்தல் அலகு குற்றுதல் அருளா அல்லது அறிவியலா? By Alive tamil மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம் Importance of Thirukural By Alive tamil மாவோவின் வரலாற்று பயணம் History of Mao zedung By Alive tamil
உலகில் முன் தோன்றிய பகுத்தறிவாளன் வள்ளுவன் Valluvar By Alive tamil உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன் Senbaharaman By Alive tamil வேண்டும் விடுதலை காஷ்மீர் மக்கள் Freedom of Kashmir By Alive tamil

 
  •  

    RSS Feed

    facebook

    Twitter

    Youtube

    Indli

    Tamilmanam